Friday, March 19, 2010

105. உம்மை ஆராதிக்கின்றோம்

உம்மை ஆராதிக்கின்றோம் - இயேசுவே
உம்மை ஆராதிக்கின்றோம்

நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மைப் போல் வேறு தேவன் இல்லை
அல்லேலூயா - அல்லேலூயா(2 )

1.பாவியான என்னையும் - உம்
பிள்ளையாய் மாற்றினீர்

2.என்னை அழைத்தவரே - நீர்
உண்மையுள்ளவரே

3.உந்தன் பரிசுத்த ஆவியால்
என்னையும் நிறைத்தீரே

4.என்னை முன் குறித்தீரே - நீர்
கைவிடவே மாட்டீர்

5.என்னை மறுரூபமாக்கிடும் - உந்தன்
மகிமையில் சேர்த்திடும்


Save Page As PDF

No comments: