Saturday, October 11, 2008

3.உம்மை அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை

உம்மை அப்பான்னு கூப்பிடத்தான் ஆசை

உம்மை அப்பான்னு கூப்பிடவா?

உம்மை அம்மான்னு கூப்பிடத்தான் ஆசை

உம்மை அம்மான்னு கூப்பிடவா?

அப்பான்னு கூப்பிடுவேன் உம்மை

அம்மான்னு கூப்பிடுவேன்

1.கருவில் என்னை சுமந்ததப் பார்த்தா

அம்மான்னு சொல்லணும்

தோளில் என்னை சுமந்ததப் பார்த்தா

அப்பான்னு சொல்லணும்

என்னைக் கெஞ்சுவதும் கொஞ்சுவதும்

பார்த்தா அம்மான்னு சொல்லணும்

என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா

அப்பான்னு சொல்லணும்

2.கண்ணீரை துடைச்சதைப் பார்த்தா

அம்மான்னு சொல்லணும்

விண்ணப்பத்தைக் கேட்பதைப் பார்த்தா

உம்மை அப்பான்னு சொல்லணும்

என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா

உம்மை அம்மான்னு சொல்லணும்

உங்க இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா

உம்மை அப்பான்னு சொல்லணும்

Save Page As PDF

Friday, October 3, 2008

2.கர்த்தாவே தேவர்களில்

கர்த்தாவே தேவர்களில்

உமக்கொப்பானவர் யார்?

வானத்திலும், பூமியிலும்

உமக்கொப்பானவர் யார்?

உமக்கொப்பானவர் யார்?

உமக்கொப்பானவர் யார்?

வானத்திலும், பூமியிலும்

உமக்கொப்பானவர் யார்?


1.செங்கடலை நீர் பிளந்து

உந்தன் ஜனங்களை நடத்தி சென்றீர்

நீர் நல்லவர் சர்வ வல்லவர் என்றும்

வாக்கு மாறாதவர்

2.தூதர்கள் உண்ணும் உணவால்

உந்தன் ஜனங்களை போஷித்தீரே

உம்மைப் போல யாருண்டு

இந்த ஜனங்களை நேசித்திட


3.கன்மலையை நீர் பிளந்து

உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்

உம் நாமம் அதிசயம்

இன்னும் அற்புதம் செய்திடுவீர்

Save Page As PDF