Friday, May 14, 2010

153. அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில்

அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் ஏசு நமக்குள் வருகிறார் ()

1.தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் - எகிப்தின்
ஜாடி தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்

2.குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் - பிறவி
ஒரு சொல்லாலே புயல் காற்றினையும் அதட்டினார் அதிசயம்

3.பாவியான என்னையுமே மாற்றினார் அதிசயம் - இந்த
ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம்

Save Page As PDF

No comments: