Friday, May 7, 2010

141. கலிலேயா என்ற ஊரில்

கலிலேயா என்ற ஊரில்
இயேசு ஜனங்களைத் தொட்டார்
குருடர் செவிடர் முடவர் எல்லோரையும்
இயேசு குணமாக்கினார்

அல்லேலூயா ராஜனுக்கே அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா கர்த்தருக்கே அல்லேலூயா இயேசுவுக்கே

1.கரங்களைத் தட்டிப் பாடிடுவோம் - (3)
அல்லேலூயா ராஜனுக்கே

2.கரங்களை அசைத்துப் பாடிடுவோம் - (3)
அல்லேலூயா ராஜனுக்கே

3.கரங்களை உயர்த்திப் பாடிடுவோம் - (3)
அல்லேலூயா ராஜனுக்கே

Save Page As PDF

No comments: