Monday, May 17, 2010

159. ஒரு தாய் தேற்றுவதுபோல்

ஒரு தாய் தேற்றுவதுபோல்
என் நேசர் தேற்றுவார்
அல்லேலூயா - (4)

1.மார்போடு அணைப்பாரே
மனக் கவலை தீர்ப்பாரே

2.கரம்பிடித்து நடத்துவார்
கன் மலைமேல் நிறுத்துவார்

3.எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே

4.ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்
Save Page As PDF

No comments: