Sunday, September 13, 2009

46. தூயாதி தூயவரே! உமது புகழை நான் பாடுவேன்

தூயாதி தூயவரே! உமது புகழை நான் பாடுவேன்

பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் - தூயாதி

1.சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என் உள்ளம் கழுவிடுமே - பாரில்

2.மக்களின் நோய்களை நீக்கினவர்
பாவியென் பாவநோய் நீக்கிடுமே - பாரில்

3.துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே - பாரில்

5.தன் ஜீவன் எனக்காகத் தந்தவரே
என்னுள்ளம் பலியாக ஏற்றிடுமே - பாரில்

6.பரலோகில் இடமுண்டு என்றவரே
பரிவாக எனக்குமோரிடம் தாருமே - பாரில் Save Page As PDF

1 comment:

Benji said...

i can't read tamil...can you please transliterate this song in english?...i need it for a program...thanks in advance