Friday, May 27, 2011

180. பரலோகமே உம்மைத் துதிப்பதால்

பரலோகமே உம்மைத் துதிப்பதால்
கர்த்தாவே அங்கே வாழ்கிறீர்
உம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம்
கர்த்தாவே எழுந்தருளும் - (2)

துதிக்கிறோம் துதிக்கிறோம்
ஒன்றாக கூடித் துதிக்கிறோம் - (2)


1. உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்
அங்கே வாசம் செய்வீர் -( 2) துதிக்கிறோம்...........

2. உம்மைப்போல் ஒரு தெய்வம் இல்லை
சர்வ சிருஷ்டிகரே - (2) துதிக்கிறோம்...........

3. துதியும் கனமும் மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம் - (2) துதிக்கிறோம்...........
Save Page As PDF

No comments: